1c
சினிமாபொழுதுபோக்கு

முதன்முறையாக தனது திருமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்.. பெண் எப்படி இருக்கனும்

Share

முதன்முறையாக தனது திருமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்.. பெண் எப்படி இருக்கனும்

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.

இவர் கொடுக்காத ஹிட் படம் இல்லை, அதிலும் இவரது படங்களில் இடம்பெற்ற நிறைய பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் இருக்கும்.

தற்போது நடிகர் பிரசாந்த், விஜய்யுடன் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதோடு அந்தகன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். வரும் 9ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது, புரொமோஷனிலும் பிரசாந்த் பிஸியாக கலந்துகொண்டு வருகிறார்.

பிரசாந்த் அவர்களின் திரைப்பயணம் குறித்து ரசிகர்களுக்கு எல்லாமே தெரியும், அதேபோல் அவரது திருமண வாழ்க்கை குறித்தும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்தகன் படத்தின் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்திடம் மறுமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், திருமணம் நடக்கும், ரெடி என கூறியுள்ளார்.

அதன்பின் பெண் எப்படி இருக்கனும் என கேட்க அதற்கு அவர், பெண் ஒரு பெண்ணாக இருக்கனும் என பதில தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 692437caced28
சினிமாபொழுதுபோக்கு

AK 64 ஷூட்டிங் பிப்ரவரியில் ஆரம்பம்: குட் பேட் அக்லி வெற்றிக்குப் பின் ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி அறிவிப்பு!

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இந்த ஆண்டு வெளிவந்த ‘குட்...

MediaFile 19
சினிமாபொழுதுபோக்கு

அர்ஜுன் தாஸின் புதிய படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ எனத் தலைப்பு: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும், சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் உருவாக்கங்கள் குறைவாகவே இருக்கின்றன. இந்தச்...

25 6923f77d7e1c3
சினிமாபொழுதுபோக்கு

இசைக் கச்சேரிகளில் ஹிப்ஹாப் ஆதி சாதனை: 1.5 ஆண்டுகளில் ரூ. 160 கோடி வரை சம்பாதித்ததாக தகவல்!

தமிழ் சினிமாவில் ஒரு துறையில் களமிறங்குபவர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் எல்லா விஷயங்களிலும் ஆர்வம்...

Mahat Raghavendra 1
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் மகத் ராகவேந்திரா அதிரடி மாற்றம்: குத்துச்சண்டைப் பயிற்சியில் புதிய தொடக்கம்!

தமிழ் சினிமாவில் மங்காத்தா, ஜில்லா, சென்னை 28, மாநாடு உள்ளிட்ட படங்களில் மக்களின் கவனத்தைப் பெற்ற...