g
சினிமாபொழுதுபோக்கு

மோதிரம் கொடுத்து காதலை சொன்ன அமீர்! ஏற்று கொள்வரா பாவ்னி? வைரலாகும் வீடியோ

Share

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பாவ்னி, அமீர் இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர்.

ஏற்கனவே இவர்களுடைய ஜோடிப் பொருத்தம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இருவரும் நடனத்திலும் கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் அமீர், பாவ்னியிடம் எத்தனையோ முறை எனது காதலை வெளிப்படுத்திவிட்டேன்.

ஆனால், நீ நோ சொல்லிட்ட இந்த முறையாவது என் காதலை ஏற்றுக்கொள் என்று மோதிரத்தை கொடுத்து தனது காதலை அனைவர் முன்பும் கூற, பாவ்னி நெகிழ்ந்து போய் கண்கலங்குகிறார்.

பாவ்னி மோதிரத்தை வாங்கினாரா? காதலை ஏற்றுக்கொண்டாரா? என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகி வைரலாகி வருகின்றது.

 #Amir  #Pavani 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images
சினிமாபொழுதுபோக்கு

தெலுங்கு இயக்குநர் மீது நடிகை திவ்யபாரதி பாலியல் ரீதியான அவமதிப்புக் குற்றச்சாட்டு: நடிகர் மௌனம் கலைந்தது ஏன்?

சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கில் தான் அறிமுகமாகும் ‘கோட்’...

Keerthy Suresh white saree 4 1738660296537 1738660296714
சினிமாபொழுதுபோக்கு

துபாய், அமெரிக்கா போல இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; சட்டங்கள் மாற வேண்டும்” – நடிகை கீர்த்தி சுரேஷ் ஆதங்கம்!

இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாகவே இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். துபாய், அமெரிக்கா...

125086256
சினிமாபொழுதுபோக்கு

தைரியம் இருந்தால் டி.என்.ஏ. டெஸ்டுக்கு வாங்க கணவரே!’ – சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மனைவி பகிரங்க சவால்!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர்...

Sandy Master plays the female role
சினிமாபொழுதுபோக்கு

சுமார் மூஞ்சி குமாருக்குப் பதிலாக சாண்டி மாஸ்டர்? ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’ உருவாகிறது!

விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’...