சினிமாபொழுதுபோக்கு

விஜய் மீண்டும் சினிமாவிற்கு வந்தா.. மனம் திறந்து பேசிய டிராகன் பட இயக்குநர்

Share
8 46
Share

நடிகர் விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துவிட்டார். அரசியல் சென்றுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளார்.

இது அவருடைய சினிமா ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. ஒரு பக்கம் அவருடைய கடைசி படம் ஜனநாயகன் என கூறப்பட்டாலும், மறுபக்கம் அவர் மற்றொரு படமும் நடிப்பார், அது தளபதி 70 என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து தளபதி விஜய்யிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், விஜய் மீண்டும் சினிமாவிற்கு வந்தால், நான் கண்டிப்பாக போய் நிற்பேன் என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த டிராகன் படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்திய பேட்டியில், தான் ஒரு தளபதி விஜய்யின் ரசிகன் என கூறியிருந்தார். மேலும் மற்றொரு பேட்டியில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, விஜய் மீண்டும் சினிமாவிற்கு வந்தால், கண்டிப்பாக படம் பண்ணணும்னு நான் போய் நிற்பேன் என கூறியுள்ளார்.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...