9 32
சினிமாபொழுதுபோக்கு

சானியா மிர்ஸா தெலுங்கு நடிகரை திருமணம் செய்கிறாரா?

Share

சானியா மிர்ஸா தெலுங்கு நடிகரை திருமணம் செய்கிறாரா?

நடிகை சானியா மிர்ஸா பிரபல டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர். பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் என்பவரை 2010ல் திருமணம் செய்துகொண்ட அவர் கருத்து வேறுபாடு காரணமாக 2023ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அவருக்கு சானியா மிர்ஸா இரண்டாவது மனைவி என்பது பலருக்கும் தெரிந்த தகவல் தான்.

அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது மகன் உடன் சானியா மிர்ஸா ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். சோயப் மாலிக் ஏற்கனவே பாகிஸ்தானை சேர்ந்த சனா ஜாவித் என்ற நடிகையை மூன்றாம் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சானியா மிர்ஸா இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. அவர் பிரபல கிரிக்கெட் வீரரை இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக ஒரு தகவல் கடந்த பல மாதங்களாக வந்து கொண்டிருக்கிறது.

தற்போது சானியா மிர்ஸா ஒரு பிரபல தெலுங்கு நடிகர் உடன் டேட்டிங் செல்வதாகவும், அவர்கள் திருமணம் செய்யப்போவதாகவும் புதுத்தகவல் பரவி வருகிறது. இருப்பினும் அந்த நடிகர் யார் என்ற தகவல் இல்லை.

தெலுங்கு நடிகரை சானியா மிர்ஸா திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல் உண்மை ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...