34 4
சினிமாபொழுதுபோக்கு

செம ஹிட்டான கில்லி படத்தில் த்ரிஷாவிற்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா?- மிஸ் செய்த நாயகி

Share

செம ஹிட்டான கில்லி படத்தில் த்ரிஷாவிற்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா?- மிஸ் செய்த நாயகி

தமிழில் விஜய் நடிப்பில் 2004 – ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் கில்லி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருப்பார்.

விஜய் மற்றும் த்ரிஷாவின் ஜோடி இந்த படத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டது.

குறிப்பாக ,இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்த சீன்கள் இன்றுவரை வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அந்த அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் சமீபத்தில் ரீ – ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ – ரிலீஸின் போதும் 50 நாட்களை கடந்து தியேட்டர்களில் ஓடியது.

மாபெரும் ஹிட் அடித்த இந்த படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஜெமினி படத்தின் மூலம் பிரபலமான நடிகை கிரண் தான் பரிந்துரைக்கப்பட்டாராம்.

ஆனால், அந்த நேரத்தில் அவர் காதலித்து வந்ததால் கில்லி படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டாராம்.

இது தொடர்பாக, நேர்காணல் ஒன்றில் பேசிய கிரண், கில்லி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது அவர் காதலித்து வந்ததாகவும், அவர் காதலித்த நபர் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை என்றும், இதனால் அந்த வாய்ப்பை தவற விட்டதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...