24 668cd5a457a8f
சினிமாபொழுதுபோக்கு

விஷ்ணு படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம்.. தயாரிப்பாளர் தகவல்

Share

விஷ்ணு படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம்.. தயாரிப்பாளர் தகவல்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

விஷ்ணு படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம்.. தயாரிப்பாளர் கூறிய தகவல் | Vijay Salary For Vishnu Movie

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அதே போல் அவருடைய கடைசி படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளம் வாங்கப்போகிறார் என தகவல் வெளியாகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், விஜய் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விஷ்ணு. இப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதன்படி, “விஜய்யை வைத்து விஷ்ணு படத்தை தயாரித்தபோது, அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சார் இடம் எவ்வளவு சம்பளம் வேண்டும் என கேட்டோம். அவர் நீங்கள் என்ன கொடுத்தாலும் ஓகே என கூறிவிட்டார். நாங்கள் இப்படத்திற்காக விஜய்க்கு ரூ. 3 லட்சம் சம்பளமாக கொடுத்தோம்” என கூறினார்.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...