24 668cef8ebf460
சினிமாபொழுதுபோக்கு

தனது முன்னாள் கணவர் நாக சைத்தன்யா குறித்து சமந்தா

Share

தனது முன்னாள் கணவர் நாக சைத்தன்யா குறித்து சமந்தா

நடிகை சமந்தா இவருக்கு என்று ஒரு அறிமுகம் தேவையில்லை. சினிமாவில் இவரது வளர்ச்சியே இவர் யார் என்பதை கூறிவிட்டது.

ரூ. 500 தனது சினிமா பயணத்தை தொடங்கி இப்போது பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறார்.

படங்கள் நடிப்பது, விளம்பரங்கள் என நடிப்பவர் சொந்தமாக சாகி என்ற ஆடை தொழில், சிறுவர்களுக்கான பள்ளி என சில தொழில்கள் கவனிக்கிறார்.

அதோடு சமீபத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியிருந்தார். மயோசிடிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா இப்போது உடல்நலம் குறித்தும் நிறைய விஷயங்கள் பகிர்ந்து வருகிறார்.

நோய் தாக்கம் ஒருபக்கம் இருந்தாலும் ஆக்டீவாக பேட்டிகள் கொடுப்பது, படம் நடிப்பது என பிஸியாக இருக்கிறார். அப்படி ஒரு பேட்டியில் தனது முன்னாள் கணவர் நாக சைத்தன்யா குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், எனக்கு பிடித்த பொன்மொழியை அவர் கையால் எழுதி, கையாலேயே வரைந்து ஒரு பையை பரிசாக கொடுத்தார், அது என்னை ரொம்பவும் கவர்ந்தது என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17510267070
சினிமாசெய்திகள்

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை குறித்த கேள்விக்கு…!வைரலாகும் KPY பாலா பதில்..!

“கலக்க போவது யாரு” என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேரை பெற்று...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 3
சினிமாசெய்திகள்

விஜய் – திரிஷா போட்டோ வைரல் ..எனக்கும் அவருக்கும் பல வருட பந்தம்..விளக்கமளித்த வனிதா

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார், ஆரம்பத்தில் சினிமாவில் சில படம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் குறித்த கேள்விக்கு தகுந்த பதிலடி..! அருண் விஜயின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ், அதிரடி, க்ரைம் எனப் பலதரப்பட்ட கதைகள் உருவாகும் காலத்தில், 2015 ஆம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 1
சினிமாசெய்திகள்

மீண்டும் திரைக்கு வந்த “தடையற தாக்க”…!பல நினைவு கூறிய இயக்குனர் மகிழ் திருமேனி…!

தமிழ் திரையுலகில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “தடையற தாக்க” திரைப்படம், ரசிகர்களின் மனங்களில் ஒரு...