Unlock flawless skin MobileHomeFeature
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க! சருமம் கண்ணாடி மாதிரி ஜொலிக்குமாம்

Share
சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தவிர்த்து, உங்கள் சருமத்தை வறட்சியின்றி, ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், சில காய்கறிகளின் சாறு நமக்கு உதவுகின்றது.

இவற்றை ஏதானும் தினமும் காலையில் எடுத்து கொள்வது நன்மையே தரும்.

அந்தவகையில் சருமத்தை எளிய முறையில் ஜொலிக்க செய்ய என்ன மாதிரியான காய்கறிகளின் சாறுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

  • பீட்ரூட்டில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது நம் சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்கி, இயற்கையான பொலிவைக் கொடுக்கும் போது உங்கள் சருமத்தின் நிறத்தை சீராக்க உதவுகிறது.
  • வெள்ளரிக்காய் சாறு சருமத்தில் ஏற்படும் குறைபாட்டைப் போக்கி, வறட்சி இல்லாமல் நீரேற்றமாக வைத்திருக்க உதவும்,
  • தினமும் காலையில் இந்த தக்காளி ஜூஸ் குடிப்பது முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. முகத்தில் உள்ள குழிகளை மாற்றுகிறது. அதோடு எண்ணெய் சருமத்தில் சருமத்தின் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது.
  • சுரைக்காய், புதினா இலைகள், நெல்லிக்காய், இஞ்சி மற்றும் கல் உப்பு தேவை. அனைத்தையும் ஒன்றாக அரைத்து ஜூஸ் எடுத்து வடிகட்டிய பின் உடனே குடிக்கவும். தேவைப்பட்டால் சுவைக்கு ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • முட்டைக்கோஸ், வெள்ளரி மற்றும் மாம்பழம்  எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கிக் குடிக்கவும், குடித்து முடித்த பின், புத்துணர்ச்சியூட்டும் உங்கள் சருமம் கண்ணாடி போன்று பளபளப்பாக மின்னும் அதை நீங்களே உணர முடியும்.

#beautytips #skincare 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...