பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடக்கவுள்ள டுவிஸ்ட்- எலிமினேஷன் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- இது தான் காரணமா? பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடக்கவுள்ள டுவிஸ்ட்- எலிமினேஷன் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- இது...
சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு புதிய தடை! சவுதி அரேபியாவில், வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாட்டினரை வீட்டு வேலையாட்களாக வேலைக்கு அமர்த்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ்...
காஸா எல்லையில் போர்-22 பேர் உயிரிழப்பு! காஸா எல்லை பகுதியில் இஸ்ரேல் மீது பாலஸ்தீனின் ஹமாஸ் போராளிகள் தொடர் ரொக்கெட் தாக்குதல்களை நடாத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல்களில் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன், 22...
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விவகாரத்துடன் தொடர்புடைய கஜன் மாமா மரணம் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கஜன் மாமா என்றழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயம்...
ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் நடக்கும் வேலை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மவுசு குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், அவர் வரும் தேர்தலில் தோல்வியடைந்தால், அவரது இடத்துக்கான போட்டியில் 13...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முடிவை மாற்றிய மைத்திரி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், உள்ளக விசாரணைக்கு சர்வதேச தொழிநுட்ப உதவி இருந்தால் போதுமே தவிர சர்வதேச விசாரணை...
வெறித்தனமாக இருக்கும் லியோ படத்தின் ஹிந்தி போஸ்டர்! லோகேஷ் கனகராஜின் விக்ரம், கைதி, மாஸ்டர், மாநகரம் போன்ற முந்தைய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. படம்...
நான் ஈழத்தில் கால்பதிக்கவில்லை! முரளிதரன் தான் மலையகத்தில் வாழ்ந்த மலையகத்தவர் என்பதனால் ‘800’ திரைப்படம் முற்றுமுழுதாக மலையக தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றினை மாத்திரமே உள்ளடக்கியுள்ளதே தவிர தான் ஈழத்தில் கால் பதிக்கவில்லை என முன்னாள் இலங்கை...
ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் பொலிசாரைத் தாக்கிய புலம்பெயர்ந்தோர் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, பிரான்ஸ் நாட்டு பொலிசாரை புலம்பெயர்வோர் சிலர் தாக்கியுள்ளனர். பிரான்சின் Calais பகுதியிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற...
வடக்கில் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர் கைது க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர் சேவையில் கடமையாற்றிய நபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு...
பரபரப்பை கிளப்பிய விஜயலட்சுமி புகார்! நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை கமிஷனர்...
நடிகர் அஜித்துடன் கைகோர்க்கும் அட்லீ! கடந்த 2013 -ம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இப்படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில்...
காட்டுத்தீ காரணமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான கனேடியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஆறுதலடைந்துள்ளார்கள். கனடாவில் காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட Yellowknife பகுதியிலிருந்து, 20,000க்கும் மேலான மக்கள் ஆகத்து மாதத்தின் மத்தியில்...
ஜனாதிபதி ரணில் அதிரடி அறிவிப்பு ஊழியர் சேமலாப நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமர் பதவி வேண்டாம் என்று...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை சர்வதேசத்திடம் கொண்டு செல்லுங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு சர்வதேச விசாரணையை நடத்துமாறு சுற்றுலா மற்றும் காணி...
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பிடிக்கவுள்ள பல ஆச்சரியங்கள் 2024இற்கான வரவு செலவுத் திட்டத்தில் பல ஆச்சரியங்கள் இருக்குமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை...
இலங்கையர்களிடம் ஐ.நா சபை கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி பணம், தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு மோசடி செய்பவர்களிடம் கவனமாக இருக்குமாறு அந்த அமைப்பின் இலங்கை அலுவலகம் வலியுறுத்துகிறது. சமூக ஊடகங்கள்,...
எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொது வெளியில் பகிரங்கப்படுத்த...
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டத்தை நீக்குவதற்கும், குடியிருப்போர் பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காணி உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களின்...
விடுதலை புலிகளின் தலைவரை கொண்டாடும் சிங்கள மக்கள் இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்று 14 ஆண்டுகள் கடந்துள்ள போதும் தென்னிலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிக்க கூடிய மக்கள் குறைந்தளவேனும் இருப்பதாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்...