இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. வரட்சியான காலநிலையால் நீர் நிலைகளில் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து...
குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையருக்கு 3 மனைவிகள் குவைத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் மரண விசாரணை நேற்று நீர்கொழும்பு மாநகரசபை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சிறி...
சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தும் அட்லீ!! வெளியான தகவல்? 2013 -ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லீ. இப்படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என்று தொடர்...
பிரான்ஸ் குடிமக்கள் மீது கைவைத்தால்… நாடொன்றிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை பிரெஞ்சு குடிமக்கள் அல்லது அவர்கள் தொடர்பிலான விடயங்கள் மீது கைவைத்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நைஜர் நாட்டுக்கு பிரான்ஸ் கடும்...
‘குக் வித் கோமாளி சீசன் 4′: டைட்டில் வின்னர் இவர் தான்!! ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது முதல் மக்களின் விருப்பமான நிகழ்ச்சியாக...
அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் வெடித்த மோதல்!! சுட்டுத்தள்ளப்பட்ட துப்பாக்கி குண்டுகள் அமெரிக்காவின் சியாட்டில் உள்ள வணிக வளாகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் சியாட்டிலின் ரெய்னியர் கடற்கரை பகுதிக்கு...
வெளிநாட்டவர்களை வெளியேற்றவேண்டும்: ஜேர்மனியில் வளர்ந்துவரும் சர்ச்சைக்குரிய கட்சி ஜேர்மனியிலிருந்து வெளிநாட்டவர்களை வெளியேற்றவேண்டும் என ஜேர்மனியில் வளர்ந்துவரும் சர்ச்சைக்குரிய கட்சி ஒன்று தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் சில பகுதிகளில், குறிப்பாக பவேரியா மாகாணத்தில், Alternative for Germany (AfD)...
பிரித்தானியாவில் 7 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்: 14 வயது சிறுவன் கைது பிரித்தானியாவில் 7 வயது சிறுமி விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததை தொடர்ந்து 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லாண்ட்...
ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம் களனி பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அதற்கான நியமனத்தை வழங்கியுள்ளார். இதற்கமைய களனி பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த...
மத போதகர் ஜெரோமின் வங்கி கணக்குகளில்1226 கோடி ரூபா பணம்! அம்பலமான தகவல் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னான்டோவின் வங்கி கணக்குகளில் 1226 கோடி ரூபாய் பணம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மத போதகர் ஜெரோமின்...
பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் தம்பதி கைது!! கொழும்பின் புறநகரான பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்து பிரிவிற்கு உட்பட்ட இரு உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கெஸ்பேவயில் இருந்து மொரட்டுவை நோக்கிச் சென்ற...
இனங்காணப்படாத மூன்று சடலங்கள்!! வெளியான தகவல்!! மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் 6 மாதங்களுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ள 3 ஆண்களின் சடலங்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டு போதனா...
இந்தியன் 2 படத்தின் Digital Rights மட்டுமே இத்தனை கோடியா? 2001 -ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதில் கமலுடன் சித்தார்த்,...
பால் மா விலை குறைப்பு!! வெளியான அறிவிப்பு பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை(21) முதல் நடைமுறைக்கு வரும் என லங்கா சதொசவின் தலைவர் பசந்த...
நள்ளிரவில் செயழிலந்த WhatsApp செயலி WhatsApp அரட்டை அடிப்பதற்கும் படங்கள், அழைப்புக்களை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தும் ஒரு பிரபலமான சமூக வலைத்தளமாகும். நேற்றைய தினம் நள்ளிரவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் WhatsApp செயலியானது செயலிழந்து காணப்பட்டது. விரைந்து...
ரணிலுக்கு மீண்டும் ஆதரவுக் கரம்!!! பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன...
வாக்கு வேட்டைக்காக இனவாதத்தால் மக்களை தூண்டும் தமிழ் எம்.பிகள்!! சாடும் டக்ளஸ் வாக்கு வேட்டைக்காக இனத்துவ கருத்துக்களினால் மக்களை தூண்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சரும் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின்...
கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பொதுச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக, கடன் வாங்கும் வரம்பை 9,000 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க...
தொழிற் சந்தையானது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் : யாழ். அரசாங்க அதிபர் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக எமது மக்களுக்கு போதிய விளக்கமில்லாத நிலையுள்ளது, அவற்றிற்கு ஆலோசனை வழங்கும் தொழிற்...
பினாமிகளை வைத்து அட்டைப் பண்ணைகளை அமைக்கும் டக்ளஸ்: எழுந்த குற்றச்சாட்டு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களிடம் சலுகையைப் பெற்றும், பினாமிகளை வைத்து அட்டை பண்ணைகளை அமைத்தும் வருவதாக அகில இலங்கை...