இந்திய பெருங்கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் ட்ரோன் தாக்குதல் மூலம் இந்தியப் பெருங்கடலில் இன்று (23.12.2023) வணிகக் கப்பலொன்று சேதமடைந்துள்ளது. குஜராத் கடற்கரையில் இடம்பெற்றுள்ள இந்த உரிமை கோரப்படாத தாக்குதலால் கப்பலில் தீ...
பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது: ஹமாஸ் எச்சரிக்கை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது என ஹமாஸ் படைப்பிரிவுகளின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று...
சரணடையுங்கள் அல்லது செத்துவிடுங்கள்! முழு சக்தியையும் பயன்படுத்துவேன் – நெதன்யாகு சபதம் காசா மீண்டும் இஸ்ரேலை அச்சுறுத்தாது என்பதை உறுதிப்படுத்த முழு சக்தியையும் பயன்படுத்துவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் –...
அதிக ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிரபராதி! 71 வயதில் விடுதலை அமெரிக்காவில் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர், 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். கடந்த 1974ஆம் ஆண்டு...
மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த 87 பேரின் உடல்கள் அடக்கம் The bodies of 87 people who died in the Manipur riots were buried மணிப்பூர் இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட குக்கி சமூகத்தை...
கொலைக்களமான பல்கலைக்கழகம்… துப்பாக்கிதாரியின் பதறவைக்கும் பின்னணி செக் குடியரின் ப்ராக் நகரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் துப்பாக்கியால் 14 பேர்களை கொன்றதுடன், தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. குறித்த கோர சம்பவத்தில்...
இந்திய இளைஞர் லண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்பு: வெளியாகியுள்ள புதிய தகவல்கள் லண்டனில் மாயமான இந்திய இளைஞர் ஒருவர் குறித்து குழப்பமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று, இங்கிலாந்தில் வாழும் அவரது உறவினர் ஒருவர் என்ன...
ஊடகவியலாளர்கள் இருவரை படுகொலை செய்ய திட்டமிட்டமிட்ட நாடு: அதிரவைக்கும் பின்னணி லண்டனில் இருந்து செயல்படும் ஈரானிய செய்தி ஊடகம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊடகவியலாளர்களை படுகொலை செய்ய திட்டமிடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிரியா ஆதரவு...
வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி: உள்துறை அலுவலகம் அடித்தது அந்தர் பல்டி பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகள் வெளிநாட்டவர்கள் பலருக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கிய நிலையில், தற்போது அந்த விடயம் தொடர்பாக உள்துறை...
10,000 டொலர்கள் வெகுமதியை அறிவித்த FBI: யார் இந்த மாணவி? நியூ செர்ஜி பகுதியில் காணாமல் போன இந்திய பெண் மாணவி மயூஷி பகத்(Mayushi Bhagat) குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் வெகுமதியாக...
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: சாலைகளில் பொதுமக்கள் தஞ்சம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் – ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இன்று (22.12.2023) அதிகாலையில் இஸ்லாமாபாத் மற்றும் பிற பகுதிகளை உலுக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்...
பிரித்தானியாவில் குடும்ப விசாவுக்கான நடைமுறையில் மாற்றம் பிரித்தானியவில் குடும்ப விசாக்களுக்கான சம்பள வரம்புகள் அதிகரிப்பில் மாற்றம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அண்மையில் பிரித்தானியாவில் புலம்பெயர்தலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் சில கடுமையான நடைமுறைகளை...
அகதிகளாக நுழைவோரை தடுக்க கடுமையான சட்டம் தமது நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக நுழைவோரை தடுக்க கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் வகையில் புதிய சட்டமூலமொன்றை பிரான்ஸ் உறுவாக்கியுள்ளது. இந்த சட்டமூலத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான்,...
மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உலகம் தற்கால ஆயுதங்கள் காரணமாக உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் ஆபத்தில் உள்ளதாகவும், மூன்றாம் உலகப்போர் உருவாகும் எனவும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் பிரச்சாரக்கூட்டம்...
காசாவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு காசாவில் உள்ள அகதிகள் மூகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இருதினங்களுக்கு முன்பு தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஜபாலியா அகதிகள்...
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தை: கெய்ரோவில் ஹமாஸ் தலைவர் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் தலைவர் கெய்ரோ சென்றுள்ளார். இஸ்ரேலுடனான காஸா போரில், போர் நிறுத்தம் மற்றும் கைதிகளை பரிமாறிக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த கத்தாரைச்...
காசாவை தரைமட்டமாக்குவது முறையல்ல: இஸ்ரேல் செயலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டனம் பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பதன் பொருள் காசா நகரை தரைமட்டமாக்குவது என்பது இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அக்டோபர்...
போர்நிறுத்தத்திற்கு அழைப்பு, ஆனால் பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கு மறுப்பு! கனேடிய பிரதமரின் முரணான நிலைப்பாடு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் அதே நேரம், அவர் இன்னும் பாலஸ்தீன புலம்பெயர்ந்தோரை வரவேற்க...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ட்ரம்ப் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தகுதியை இழந்துள்ளார். அமெரிக்காவின் கொலராடோ உச்ச நீதிமன்றம் இது குறித்த...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : தீவிரமாக செயற்படும் விவேக் ராமசாமி நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் பிரதிநிதியும் இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி தீவிர செயற்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்....