இஸ்ரேலை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய ஈரானின் ட்ரோன்கள்! கடந்த இரண்டு வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டுவந்த தாக்குதலை சற்று முன்னர் ஆரம்பித்தது ஈரான். ஈரானின் முக்கிய இராணுவத் தளபதி சிரியாவில் வைத்து இஸ்ரேலின் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீதான...
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஜெர்மனிய (Germany) விமான சேவை நிறுவனமான லுப்தான்சா (Lupthansa), ஈரான் (Iran) தலைநகர் தெஹ்ரானுக்கான விமான சேவையை எதிர்வரும் சனிக்கிழமை வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் (Middle...
வெளிநாடொன்றில் இடித்து தகர்க்கப்பட்ட புராதன இந்து கோவில் பாகிஸ்தானில் (Pakistan) புராதான மிக்க இந்து கோயிலொன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் (Pakistan) இந்து கோயில் நிர்வாகக்...
ஐ.எம்.எப் பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா 2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (12) இடம்பெற்ற செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, இந்த...
ஈபிள் கோபுரத்தில் ஏறி சாதனை படைத்த இளம் பெண் பிரான்ஸ் நாட்டிலுள்ள தடகள வீராங்கனை ஒருவர் தன் தாய்க்காக பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி சாதனை படைத்துள்ளார். அனுக் கார்னியர்(Anouk Garnier) என்னும்...
கனடாவில் ஐ-போன் பாவனையாளர்களுக்கு அறிவிப்பு கனடாவில் (Canada) ஐ-போன் (iphone) பயன்படுத்துபவர்கள் நட்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6 (iphone 6) மற்றும் ஐ-போன் 7 (iphone 7) ஆகியவற்றை பயன்படுத்துவோருக்கு...
வறுமையால் மனைவி மற்றும் 7 குழந்தைகளை வெட்டி கொன்ற பாகிஸ்தானியர் பாகிஸ்தானின்(Pakistan) பஞ்சாப் மாகாணத்தில் வறுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துள்ளதாக அந்நாட்டு...
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் படைத் தளபதி பலி மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஹமாஸ்...
போலி நாணயத்தாள் தயாரிக்கும் நபருக்கு நேர்ந்த கதி தென்னிலங்கையில் போலி நாணயத்தாள்களை அச்சிட தயாரான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் 500, 1000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் தாள்கள்...
ஈரானை எதிர்கொள்ள புதிய திட்டம் வகுக்கும் நெதன்யாகு ஈரானின் தாக்குதலை எதிர்கொள்வது குறித்து ஆராய்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu)முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர்...
இஸ்ரேலை பாதுகாக்க களமிறங்கும் அமெரிக்கா: பைடனின் எச்சரிக்கை இஸ்ரேல்(Israel) மீது ஈரான்(Iran) முன்னெடுத்துள்ள தாக்குதல் முயற்சியை கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
இஸ்ரேல் மீதான தாக்குதல் முடங்க வேண்டும்: அவுஸ்திரேலியா இஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஈரான் மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என அவுஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கோரிக்கையை...
சர்வதேசத்தை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ள அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை சிரியாவில் ஈரான் தூதரகத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதன் விளைவாக அமெரிக்க உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிரியாவில் ஈரானின் துணைத்...
இந்தக் கழிவறையின் மதிப்பு 7 கோடி., வாங்க அலைமோதும் மக்கள்.. இதன் சிறப்பு என்ன.? பிரித்தானியாவில் கைவிடப்பட்ட பொதுக் கழிப்பறை ரூபா 7 கோடிக்கு சந்தைக்கு வந்துள்ளது. சில இடங்களில் நிலம் மற்றும் வீடுகளின் விலை...
இந்த ஐந்து நாடுகளில் விமான நிலையம் இல்லை., ஏன் தெரியுமா? ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க நாம் கண்டிப்பாக விமானங்களை நாட வேண்டும். சாலை மற்றும் நீர்வழிகள் மூலம் பயணம் செய்ய வசதியாக இருந்தாலும்,...
கனடாவில் புதிய வீடு வாங்க காத்திருந்தோருக்கு பேரிடி! கனடாவில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக கனேடியன் இம்பிரியல் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,வீட்டு மனை சந்தையில் பிரவேசிப்பதற்கே...
உலகையே உலுக்கிய கோடீஸ்வர பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை வங்கியில் பணத்தை மோசடி செய்த சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட ட்ரூங் மை லானுக்கு (Truong My Lan) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக...
மகளுக்கு கிடைக்க இருந்த நல்ல வாய்ப்பைக் கெடுத்த பிரித்தானிய இளவரசர் பிரித்தானிய மன்னரான சார்லசும், வருங்கால ராணியான இளவரசி கேட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருக்கும் நிலையில், இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு முக்கிய பொறுப்புக்களை...
Voting Machine -ல் இருப்பது எங்களோட மைக் சின்னமே இல்லை.. நாம் தமிழர் சீமானுக்கு தொடரும் பிரச்சனை வாக்கு இயந்திரத்தில் ஸ்விட்ச் உள்ள மைக் சின்னத்தை ஓட்டுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி புகார் தெரிவித்துள்ளது....
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்துள்ள அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதன்முறையாக, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ரொக்கப்பரிசு வழங்க...