8 5 scaled
சினிமாசெய்திகள்

இந்த வாரத்திற்கான ஓட்டிங் லிஸ்ட் வெளியானது! வெளியேறப்போவது இவரா?

Share

இந்த வாரத்திற்கான ஓட்டிங் லிஸ்ட் வெளியானது! வெளியேறப்போவது இவரா?

இரண்டுவாரத்தை கடந்திருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி ஞாயிறு கமல் தொகுத்து வழங்குவதனை பார்க்க தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் பஞ்சாயத்து காரர்களாகவே இருக்கின்றார்கள். அதிலும் மாயா ஒரு ஏஜென்ட் கேங்கை உருவாக்கி பிக்பாஸ் போட்டியாளர்களை எந்த அளவிற்கு டாச்சர் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு இறங்கி செய்து விட்டார்.

விசப்பூச்சியாக இருக்கும் மாயா வீட்டை விட்டு வெளியேறுவதற்கான நேரம் வந்திருக்கின்றது. ஆனால் இந்த வாரம் ஆண்டவர் புண்ணியத்தால் காப்பாற்றப்பட்டுள்ளார். ஏனெில் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ள விஷ்ணு, பூர்நிமா, மாயா, பிரதீப், அக்சயா, விசித்திரா , ஜோவிகா ஆறு பேருக்கும் மக்கள் அளித்த வோட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகியது.

இதில் பிரதீப் அதிக வாக்குகளைப் பெற்று முதல் இடத்திலும் அக்சயா, விஷ்ணு, விசித்திரா, ஜோவிகா, அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர். கடைசி இரண்டு இடத்தில் பூர்ணிமா, மாயா இருவரும் இருக்கின்றனர். இவர்களுக்குள் 2%வித்தியாசம் தான் இருக்கின்றது.

இவர்கள் இருவரும் சேர்ந்தே பிக்பாஸ் வீட்டில் தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் சூனியக் கிழவி மாயா தான் வீட்டை விட்டு போனால் நன்றாக இருக்கும். அடுத்தவாரம் கட்டயமாக மாயா மாட்டிக் கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...