rtjy 226 scaled
இலங்கைசெய்திகள்

பங்களாதேஸிற்கு கடனை திருப்பி செலுத்திய இலங்கை

Share

பங்களாதேஸிற்கு கடனை திருப்பி செலுத்திய இலங்கை

பங்களாதேஸிடம் பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை இலங்கை அரசாங்கம் திருப்பிச் செலுத்தியுள்ளது.

இந்த கடனுக்காக சுமார் 4.5 மில்லியன் டொலர் வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிய டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை அரசாங்கம், பங்களாதேஸிடம் இரண்டாண்டுகளுக்கு முன்னதாக கடனைப் பெற்றுக்கொண்டது.

இறுதி தவணையில் இலங்கை அரசாங்கம் 50 மில்லியன் டொலர்களையும் 4.5 மில்லியன் வட்டியையும் சேர்த்து செலுத்தியுள்ளது.

ஓராண்டு கால தவணையில் கடன் பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் கடன் செலுத்துவதற்கான காலம் நீடிக்கப்பட்டிருந்தது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...