உலகம்செய்திகள்

நயன்தாரா கோபப்பட்டது உண்மை தானா? ஷாருக் ட்விட்

Share

நயன்தாரா கோபப்பட்டது உண்மை தானா? ஷாருக் ட்விட்

நடிகை நயன்தாரா தென்னிந்தியாவில் டாப் ஹீரோயினாக இருக்கிறார் என்றாலும் தற்போது ஜவான் படம் மூலமாக ஹிந்தியில் முதல் முறையாக நடித்து இருக்கிறார் அவர்.

அந்த படத்தில் அவரது ரோலுக்கு இருந்த முக்கியத்துவத்தை அட்லீ குறைத்துவிட்டார் என அவர் மீது நயன்தாரா கடும் கோபத்தில் இருக்கிறார் என சமீபத்தில் செய்தி வெளியானது.

எனக்கும் அப்படி தான் தோன்றியது: ஷாருக்
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொன்ன ஷாருக் கான் தனக்கும் நயன்தாரா ரோல் மிக சிறியதாக இருந்ததாக தோன்றியதாக கூறி இருக்கிறார்.

“சிங்கிள் அம்மாவாக நர்மதாவின் ரோல் சிறப்பாக இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கு அதிகம் ஸ்கிறீன் டைம் கிடைக்கவில்லை. ஆனால் அதுவும் சிறப்பாக தான் இருந்தது” என ஷாருக் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...