tamilni 150 scaled
உலகம்செய்திகள்

பட்டியலின பெண் சமைத்தால் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள்”- பெற்றோர் தெரிவிப்பு

Share

பட்டியலின பெண் சமைத்தால் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள்”- பெற்றோர் தெரிவிப்பு

தூத்துக்குடி அருகே காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைத்த உணவை தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்கெனவே மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கிவைத்தார்.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி அருகே காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைத்த உணவை தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்கெனவே மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கிவைத்தார்.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பள்ளியில் முனியசெல்வி என்ற பெண் சமையல் செய்யும் பணியாற்றி வருகிறார். இந்தப் பெண் பட்டியலின சமூகத்தைச் சேந்தவர் என்பதால், இந்தப் பெண் சமைத்தால் தங்களது குழந்தைகள் காலை உணவு சாப்பிட மாட்டார்கள் என்று பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் குழந்தைகள் உணவு சாப்பிடவில்லை.

இதையடுத்து தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் அரசு தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர், சமையலர் உள்ளிட்டோரிம் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “சமையலருக்கும் ஊர் பொதுமக்களுக்கும் இருக்கும் தனிப்பட்ட பிரச்னை காரணமாக குழந்தைகள் சாப்பிட மறுக்கின்றனர்.

விரைவில் இந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு அனைத்து குழந்தைகளும் காலை உணவு சாப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். யில் முனியசெல்வி என்ற பெண் சமையல் செய்யும் பணியாற்றி வருகிறார். இந்தப் பெண் பட்டியலின சமூகத்தைச் சேந்தவர் என்பதால், இந்தப் பெண் சமைத்தால் தங்களது குழந்தைகள் காலை உணவு சாப்பிட மாட்டார்கள் என்று பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் குழந்தைகள் உணவு சாப்பிடவில்லை.

இதையடுத்து தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் அரசு தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர், சமையலர் உள்ளிட்டோரிம் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “சமையலருக்கும் ஊர் பொதுமக்களுக்கும் இருக்கும் தனிப்பட்ட பிரச்னை காரணமாக குழந்தைகள் சாப்பிட மறுக்கின்றனர்.

விரைவில் இந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு அனைத்து குழந்தைகளும் காலை உணவு சாப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...