rtjy 91 scaled
இலங்கைசெய்திகள்

சில அமைச்சுகள் மீது நடவடிக்கை: ஜனாதிபதி

Share

சில அமைச்சுகள் மீது நடவடிக்கை: ஜனாதிபதி

தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை கடைபிடிக்கும் நிலையில், அதிக செலவு செய்யும் 10 அமைச்சுகளின் செலவீனங்களை ஆய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மதிப்பீட்டுக் கொள்கை நடைமுறையாக்க கட்டமைப்பின் வெளியீட்டு விழா இன்று (08.09.2023) காலை அலரிமாளிகையில் நடைப்பெற்றுள்ளது.

இதன்போது அமைச்சுகளின் செலவீனங்களை ஆய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செலவுகள் குறித்த அறிக்கைகள் நாட்டின் மூன்று மொழிகளிலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...