rtjy 234 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் திருப்பம்

Share

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் திருப்பம்

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் நாட்டை விட்டு வெளியேறிய சந்தேகநபரான சிறுமியின் தந்தையை நெருங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் சடலம் மீட்கப்படுவதற்கும் முன்னர் தந்தை உட்பட உறவினர்கள் மூவர் மற்றும் 5 சிறார்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் ராவல்பிண்டி பிராந்திய பொலிஸ் தலைவர் குர்ரம் அலி தெரிவிக்கையில்,

தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும், உர்ஃபான் ஷெரீப் தலைமறைவாக இருக்கும் பகுதியை நெருங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சிறுமி கொலை வழக்கில் அந்த மூவரையும் விசாரணை நிமித்தம் பிரித்தானியாவுக்கு அழைத்துவருவது சிக்கலான விடயம் என்றும் கூறப்படுகின்றது.

சிறுமி சாரா இரண்டு வாரங்களுக்கு முன்னர் சர்ரே, ஹார்செல்லில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...