rtjy 211 scaled
இலங்கைசெய்திகள்

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவிப்பு

Share

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவிப்பு

முச்சக்கரவண்டி சாரதிகள் பயணிகளிடம் அதிகளவு பணத்தினை அறவிடுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

எனவே முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்க தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமைகளை தவிர்க்க உரிய அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் வரும் பக்தர்களிடம் முச்சக்கரவண்டி சாரதிகள் அநியாயமாக பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இந்த அவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு நிதி நெருக்கடி: 10 பில்லியன் ரூபாய் நிலுவையால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

இலங்கையின் தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரத்தை வழங்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கபில சந்திரசேன கொள்ளுப்பிட்டியில் சடலமாக மீட்பு: மரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன, இன்று (மே...