ஊழியர் சேமலாப நிதிய தீர்மானம் தொடர்பில் அனுரகுமார கடும் கண்டனம்
இலங்கைசெய்திகள்

ஊழியர் சேமலாப நிதிய தீர்மானம் தொடர்பில் அனுரகுமார கடும் கண்டனம்

Share

ஊழியர் சேமலாப நிதிய தீர்மானம் தொடர்பில் அனுரகுமார கடும் கண்டனம்

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த தினத்தன்று, நாடாளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை எந்த நீதிமன்றத்திலும் சவாலுக்குட்படுத்த முடியாது அதிகாரமில்லை என சபாநாயகர் விடுத்த அறிவிப்பு முற்றிலும் தவறானதுடன் அரசியலமைப்பு மீறலாகும்.

கடன் மறுசீரமைப்பு யோசனையை தவிர சட்டமூலமல்ல, அரசாங்கத்தின் யோசனைகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது என்றால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை எவ்வாறு பாதுகாக்கப்படும்.

ஆகவே தவறான அறிவிப்பை மீளப் பெற்றுக்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

சபாநாயகரின் அறிவிப்புக்களை சவாலுக்குட்படுத்த கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் காணப்படுகிறது. இருப்பினும் சபாநாயகரின் அறிவிப்பு நாடாளுமன்றத்தினதும், நாட்டின் ஏனைய செயற்பாடுகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதால் இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...