உலகம்ஏனையவைசெய்திகள்

ஜேர்மன் நகரமொன்றில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை

Share

ஜேர்மன் நகரமொன்றில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை

ஜேர்மன் நகரமொன்றில் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்க்க, அதை சுத்தம் செய்ய 250 தீயணைப்புத்துறையினர் வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை, ஜேர்மனியின் Reutlingen நகரில் இடி மின்னலுடன் புயலடித்ததுடன், ஆலங்கட்டி மழையும் பொழிந்தது.

வானிலிருந்து விழுந்த பனிக்கட்டிகளின் அளவு சிறியதுதான் என்றாலும், எக்கச்சக்கமாக பனிக்கட்டிகள் மழையாகப் பொழிந்ததால், சுமார் ஒரு மணி நேரத்துக்குள் பார்க்கும் இடமெல்லாம் பனிக்கட்டிகளாக காட்சியளித்தது.

வீட்களின் அடித்தளங்கள், கார் பார்க்கிங் என எல்லா இடத்திலும் பனிக்கட்டிகளாக குவிய, அவற்றை அகற்ற தீயணைப்புத்துறையினர் அழைக்கப்பட்டனர்.

அந்த பனிக்கட்டிகளை அகற்ற 250 தீயணைப்பு வீரர்கள் தளராமல் வேலை செய்யவேண்டியிருந்தது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....