50ம் ஆண்டு திருமண விழாவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவன்!
உலகம்செய்திகள்

50ம் ஆண்டு திருமண விழாவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவன்!

Share

50ம் ஆண்டு திருமண விழாவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவன்!

அமெரிக்காவில் விவசாயி ஒருவர் தனது 50ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பிக்கும் வகையில் 80 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி மலர்களை சாகுபடி செய்து அசத்தியுள்ளார்.

கான்சாஸ் மாநிலத்கைச் சேர்ந்த லீ வில்சன் என்ற அந்த விவசாயி தனது மனைவி ரெனீக்கு சூரியகாந்தி மலர்கள் என்றால் பிடிக்கும் என்பதற்காக மகனுடன் சேர்ந்து கடந்த 3 மாதங்களாக ரகசியமாக அவற்றை சாகுபடி செய்துள்ளார்.

இதேவேளை, ஏக்கருக்கு 15 ஆயிரம் மலர்கள் வீதம் அங்கு பூத்து குலுங்கும் 12 லட்சம் சூரியகாந்து மலர்களை காண அந்த மாநிலத்தில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வந்து புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...