ரோலர் கோஸ்டர் உச்சியில் சிக்கிய 8 பேர்!! லண்டனில் பரபரப்பு
உலகம்செய்திகள்

ரோலர் கோஸ்டர் உச்சியில் சிக்கிய 8 பேர்!! லண்டனில் பரபரப்பு

Share

ரோலர் கோஸ்டர் உச்சியில் சிக்கிய 8 பேர்!! லண்டனில் பரபரப்பு

இங்கிலாந்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ரோலர் கோஸ்டர் உச்சியில் சிக்கிய 8 ரைடர்கள் மீட்கப்பட்டனர்.

எட்டு வயது சிறுமி உட்பட 8 ரைடர்கள் மீட்கப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள அட்வென்ச்சர் தீவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

72 அடி உயரத்தில் பயணிகள் சிக்கினர். மீட்புப் பணியாளர்கள் பிளாட்பார்ம் லிஃப்டை பயன்படுத்தி அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

அவர்கள் குறைந்தது அரை மணி நேரம், 45 நிமிடங்கள் அவர்கள் உச்சியில் சிக்கித் தவித்ததாக நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறியுள்ளார். நிலைமையை பூங்கா நன்றாக கையாண்டதாகவும், எல்லாம் மிகவும் அமைதியாக இருந்தது என்று அந்த நபர் கூறினார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....