இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தொடர்பில் புதிய அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தொடர்பில் புதிய அறிவிப்பு

Share

இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தொடர்பில் புதிய அறிவிப்பு

நாட்டிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 6 மாத காலங்களுக்கு இக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதனை தவிர ஓய்வூதியகாரர்களின் நடைமுறை கொடுக்கல் வாங்கல்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...