இந்தியாசெய்திகள்

கச்சத்தீவு மீட்கப்பட்டால் மட்டுமே தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!! வெளியான செய்தி

Share
கச்சத்தீவு மீட்கப்பட்டால் மட்டுமே தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!! வெளியான செய்தி
கச்சத்தீவு மீட்கப்பட்டால் மட்டுமே தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!! வெளியான செய்தி
Share

கச்சத்தீவு மீட்கப்பட்டால் மட்டுமே தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!! வெளியான செய்தி

கச்சத்தீவு மீட்கப்பட்டால் மட்டுமே தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எனினும் இது உடனடியாக நடக்கக் கூடிய காரியம் அல்ல என்று தெ ஆப்டர்னூன் (the afternoon) என்ற இந்திய செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

எனினும் இது விடயம் குறித்து இந்தியப் பிரதமரும், இலங்கையின் ஜனாதிபதியும் விவாதித்திருக்க வாய்ப்பில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

என்றாலும், தமிழக கடற்றொழிலாளர் நலன் பற்றிப் பேசியதே பெரிய விடயமாகும். முதற்கட்டமாக தமிழக கடற்றொழிலாளர்கள் அச்சமின்றி கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக் கூடிய சூழ்நிலை உருவானால் அது இந்திய பிரதமரின் இமாலய சாதனையாகும் என்று ஆப்டர்னூன் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தமிழக கடற்றொழிலாளர்களுக்காக பிரதமர் மோடி குரல் கொடுப்பது வெறும் அரசியலாக மட்டும் இருக்க முடியாது என்றும் ஆப்ரட்னூன் குறிப்பிட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...