2ம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஐஷ்வர்யா? கோபபட்ட ரஜினி!!!
சினிமாசெய்திகள்

2ம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஐஷ்வர்யா? கோபபட்ட ரஜினி!!!

Share

2ம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஐஷ்வர்யா? கோபபட்ட ரஜினி!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004 -ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இரு மகன்கள் உள்ளனர்.

நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த தனுஷ் – ஐஸ்வர்யா கடந்த 2022 -ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை குறித்து பயில்வான் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யா உதவி இயக்குனர் ஒருவரை 2ம் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக ரஜினியிடம் கூறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் மகளை திட்டிவிட்டு மாலத்தீவுக்கு தனியாக சென்று விட்டாராம்.

அது மட்டுமின்றி ரஜினி ஐஸ்வர்யாவிடம், “தனுஷ் விவகாரத்து பெரும் எண்ணத்தில் இல்லை. ஒரு நாள் உன்மீது பாசம் காட்டுவார். அதற்கு முன்பு தப்பான முடிவை எடுத்துவிடாதே” என்று ரஜினி அறிவுரை கூறியதாக பயில்வான் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

ஆனால் உண்மையில் ரஜினியை மாலத்தீவு அனுப்பிவைத்ததே ஐஸ்வர்யா தானாம். மேலும் இரண்டாம் திருமணம் பற்றி வந்த செய்தியும் முற்றிலும் பொய் என்று தகவல் கிடைத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...