ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்கு எதிரான சாட்சியங்கள்!! பகிரங்க எச்சரிக்கை

Share

ஜனாதிபதிக்கு எதிரான சாட்சியங்கள்!! பகிரங்க எச்சரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு தேவையான சாட்சியங்கள் தம்மிடம் காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கு போதிய அளவு பணம் இல்லை என ஜனாதிபதி கூறிவருவதாகவும் இது ஓர் பொய்யான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,ஜனாதிபதிக்கு எதிராக குற்ற பிரேரணை ஒன்றை கொண்டுவர முடியும்.

இது தொடர்பில் திறைசேரியின் செயலாளரிடமிருந்து ஆவணம் ஒன்றை தாம் பெற்றுக்கொண்டுள்ளோம்.

கடந்த பெப்ரவரி மாதம் அளவில் நாட்டில் 6 ஆயிரம் கோடி அளவில் மேலதிக வருமானம் காணப்படுகின்றது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கு ஏழு பில்லியன் ரூபாய் தேவைப்படும் என குறிப்பிடும் அவர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு போதிய அளவு பணம் இல்லை என கூறுவது உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதியை குற்றம் சுமத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...