மீண்டெழுந்த இலங்கை! சர்வதேச ஊடகம் பாராட்டு!
இலங்கைசெய்திகள்

ரணிலின் அரசின் மீது மக்களின் நிலைப்பாடு

Share

ரணிலின் அரசின் மீது மக்களின் நிலைப்பாடு

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை 11 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக Verite research நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தை விட, ஜூன் மாத நிலவரத்திற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்விற்கமைய, நாட்டில் நடைபெறும் பணிகள் குறித்து மக்களும் மிகுந்த திருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 4 சதவீதம் பேர் மாத்திரமே திருப்தியை வெளியிட்டுள்ளனர். ஆனால் ஜூன் மாதத்தில் 12 சதவீதம் பேர் சாதகமாக வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, இந்த கணக்கெடுப்பின்படி, நாட்டின் பொருளாதாரம் சிறந்த நிலையில் இருப்பதாக 8 சதவீத மக்களும், நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளதாக 26.6 சதவீத மக்களும் நம்புகின்றனர்.

நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக 28.8 சதவீத மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...