மீண்டெழுந்த இலங்கை! சர்வதேச ஊடகம் பாராட்டு!
இலங்கைசெய்திகள்

ரணிலின் அரசின் மீது மக்களின் நிலைப்பாடு

Share

ரணிலின் அரசின் மீது மக்களின் நிலைப்பாடு

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை 11 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக Verite research நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தை விட, ஜூன் மாத நிலவரத்திற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்விற்கமைய, நாட்டில் நடைபெறும் பணிகள் குறித்து மக்களும் மிகுந்த திருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 4 சதவீதம் பேர் மாத்திரமே திருப்தியை வெளியிட்டுள்ளனர். ஆனால் ஜூன் மாதத்தில் 12 சதவீதம் பேர் சாதகமாக வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, இந்த கணக்கெடுப்பின்படி, நாட்டின் பொருளாதாரம் சிறந்த நிலையில் இருப்பதாக 8 சதவீத மக்களும், நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளதாக 26.6 சதவீத மக்களும் நம்புகின்றனர்.

நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக 28.8 சதவீத மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....