இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் ! மத்திய வங்கியின் அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் ! மத்திய வங்கியின் அறிவிப்பு

Share

இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் ! மத்திய வங்கியின் அறிவிப்பு

இவ்வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையானது, ஆடை ஏற்றுமதி மூலம் 1843.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த வருடத்தின் ஜனவரியிலிருந்து, மே மாதம் வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில், இவ்ருமானம் 16.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில், இலங்கையானது ஆடை ஏற்றுமதி மூலம் 2206.6 மில்லியன் அமெரிக்க டொலர்கைள வருமானமாக பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார பின்னடைவே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை கடந்த வருடத்தில் முதல் 5 மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.1 வீத வருமானக் குறைப்பு காட்டுவதுடன் ஏனைய முழுமையாக தைத்த ஆடைகள்; மூலம்கிடைக்கும் வருமானம் 19 வீதமாகவும் குறைவடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...