4752
உலகம்செய்திகள்

டைம் ட்ராவலர் கூறும் திடுக் செய்திகள்

Share

ஏற்கனவே மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற நீர்மூழ்கியைக் காணாமல் மக்கள் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட நேரத்தில், படகுகள் பல மாயமாகும், விமான விபத்து ஏற்படும் என திடுக் செய்தி ஒன்றை வெளியிட்டு கலங்க வைத்துள்ளார் டைம் ட்ராவலர் ஒருவர்.

@darknesstimetravel என்ற பெயரில் சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடும் ஒருவர், தான் ஒரு டைம் ட்ராவலர் என்றும், தான் 2058ஆம் ஆண்டிலிருந்து வந்துள்ளதாகவும், 2023க்கும் 2024க்கும் இடையில் பல பயங்கர விடயங்கள் உலகில் நிகழவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு, அதாவது, 2023 டிசம்பர் 13ஆம் திகதியன்று, அமெரிக்காவின் Wisconsin மாகாணத்தின் மேற்குப் பகுதியில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகும் என்றும், பயணிகளில் பாதி பேர் மட்டுமே உயிர் பிழைப்பார்கள் என்றும் கூறியுள்ளார் அவர்.

அக்டோபர் 19ஆம் திகதி, பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரத்தின் உச்சியை மர்ம ஒளிரும் மேகம் ஒன்று மூடும் என்றும், செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி, பெர்முடா முக்கோணப் பகுதியில் பல படகுகளும் விமானங்களும் மாயமாகும் என்றும் கூறியுள்ளார் அந்த

பலரும், இந்த விடயங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்துள்ள நிலையில், சரி நீங்கள் சொல்வது உண்மையானால், 2058இல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிடுங்கள் பார்ப்போம் என்று கூறுகிறார் ஒருவர்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...