nayanthara 1665322025374 1665322025524 1665322025524
சினிமாபொழுதுபோக்கு

வாடகை தாய் சர்ச்சை! நயன்தாரா விதிகளை மீறியுள்ளாரா? வெடித்த சர்ச்சை

Share

நயன்தாரா விக்னேஸ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்தது.

நயன்தாரா விவகாரத்தில் திருமணத்துக்கு முன்பே வாடகைத் தாயிடம் கரு வளர்க்கப்பட்டு விதிமீறல் செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

இந்த பிரச்சினை சர்ச்சையானதும் இதுபற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கேட்டபோது நயன்தாராவிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் தான் வாடகை தாய் குழந்தை பெற்றுள்ளார். அந்த ஆஸ்பத்திரி, வாடகை தாயின் பெயர் விபரங்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உடனடியாக சேகரித்தனர்.

அவற்றை ரகசியமாக வைத்துள்ள அதிகாரிகள் விபரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில் நயன்தாரா விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதா? என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி விவாதிக்க மருத்துவ துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டி.எம்.எஸ்.சில் இன்று நடைபெற்றது.

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றனர் அதிகாரிகள்.

தற்போது இந்த பிரச்சினை பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது.

#Nayanthara

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

images 7 1
சினிமாபொழுதுபோக்கு

அப்பாவின் பெயரில் வளரக் கூடாது என்று உறுதியாக இருக்கிறார்: இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறித்து சித்தப்பா விக்ராந்த் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள நிலையில், அவரது...

large images 2022 11 24t235258277 55463
சினிமாபொழுதுபோக்கு

பாடகி சின்மயி வீடு மற்றும் திருச்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடர் புரளிகள் என உறுதி – காவல்துறை தீவிர விசாரணை!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முக்கிய இடங்கள் மற்றும் பிரபலங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு...