Fuel Price 780x436 1
செய்திகள்இலங்கை

மீண்டும் எரிபொருள் சூத்திரம்!!

Share

விரைவில் எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான ஏற்பாடுகள் வலுசக்தி அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்படி அந்த சூத்திரம் விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என தெரியவருகின்றது.

நல்லாட்சியின்போது அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் எரிபொருள் விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டது. அதற்கு அப்போதைய எதிரணியாக இருந்த மஹிந்த அணி கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மீண்டும் எரிபொருள் விலை சூத்திரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...