21
செய்திகள்உலகம்

கொரோனாவை பின்னுக்குத்தள்ளி ஊடுருவும் நியாகோவ் வைரஸ்!!

Share

கொரோனா வைரஸ் விட வீரியம் கூடிய வைரஸ் ஆக நியூகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது பயங்கர உயிர்கொல்லி எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. இதற்கான காரணம் கொரோனா வைரஸ் இன் பயங்கரமான அடுத்தடுத்த உருமாற்றங்கள் தான்.

கொரோனா வைரஸ் தொற்று டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்தது. ஆனால் இந்த இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா மாற்றமடைந்த வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றை விட அதிக பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.

இந்நிலையில் தென்னாபிரிக்காவில் நியோகோ எனும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மூன்றில் ஒருவரைக் கொல்லும் கொடிய தன்மை கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அல்ல. திரிவு அல்லது வவ்வாலிடமிருந்து பரவிய புதுவகையான வைரஸ் ஆக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.

முதற்கட்ட சோதனை தான். முழுமையாக ஆய்வு தகவல்கள் வெளியான பின்னர் தான் பாதிப்பு குறித்து தெரியவரும்.

எனினும் தற்போதைய மனித உடலில் இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த போதுமானது இல்லை என ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....