ddws
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழிலிருந்து கடத்தப்பட்ட 250 Kg கஞ்சா! – இருவர் கைது

Share

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் 250 Kg கஞ்சா யாழிலிருந்து கொழும்புக்குக் கடத்தப்பட்ட போது சோதனை சாவடியில் வழிமறித்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்றினை இன்று பிற்பகல் 3 மணி அளவில் வவுனியா, ஈரப்பெரியகுளம் சோதனை சாவடியில் வழிமறித்து சோதனை ஈடுபட்ட போழுது அந்த வாகனத்தில் கஞ்சா கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த வாகனத்தை முழுமையாகச் சோதனை செய்தபோது பொதி செய்யப்பட்ட நிலையில் 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது.

இதனை உடமையில் வைத்திருந்த மற்றும் எடுத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1735896199 Police L
செய்திகள்அரசியல்இலங்கை

நாடே ஒன்றாக விசேட நடவடிக்கை: 47,000-க்கும் அதிகமானோர் கைது; 1,000 கிலோவுக்கும் அதிக ‘ஐஸ்’ மீட்பு!

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நாடே ஒன்றாக’ தேசிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ்,...

1c8293aa a4fb 4db4 8b17 7ffbf68a26f5 16x9 1200x676
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவின் ‘நிஜ ஹீரோ’: பயங்கரவாதியை வெறும் கைகளால் மடக்கிய அல் அஹமதுவுக்கு $2.5 மில்லியன் பரிசு!

அவுஸ்திரேலியாவின் பாண்டை (Bondi) கடற்கரை பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் போது, தனது உயிரைப்...

25 69463822ad0e4
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி திஸ்ஸ ராஜ மகா விகாரையில் புதிய புத்தர் சிலை பிரதிஷ்டை: பாதுகாப்பு கோரி மகா சங்கத்தினர் கடிதம்!

வலி. வடக்கு தையிட்டி பகுதியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜ மகா விகாரையில், எதிர்வரும்...

5qa8D1jh
உலகம்செய்திகள்

56,000 பாகிஸ்தானியர்களை அதிரடியாக நாடு கடத்தியது சவுதி அரேபியா!

வெளிநாடுகளுக்குச் சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சவுதி அரேபிய அரசு...