articles2FdNRcI3lhv9mf3TwX2wFA
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தலைமையில் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 16ஆவது அமர்வு: சட்டத் திருத்தப் பத்திரம் சமர்ப்பிப்பு!

Share

தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 16ஆவது அமர்வு இன்று (டிசம்பர் 15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வின் போது, நாட்டின் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கியப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பத்திரத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பான முன்மொழிவுகள் இடம்பெற்றன.

தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல். 2005 ஆம் ஆண்டு 13ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தைத் திருத்துதல்.

இந்த அமர்வு, நாட்டின் எதிர்கால அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கான சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...