ஜப்பானின் அமோரி (Aomori) மாகாணத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (டிசம்பர் 12) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (Japan Meteorological Agency – JMA) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது சுனாமி எச்சரிக்கை குறித்து எந்தவிதத் தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.