25 6935c8f4182b0
உலகம்செய்திகள்

உலக சாதனைப் புத்தகத்தில் நிதிஷ் குமார்: 10ஆவது முறையாகப் பீகார் முதல்வராகப் பதவியேற்ற பெருமை!

Share

நடந்து முடிந்த இந்தியப் பீகார் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், 10ஆவது முறையாகப் பீகார் முதல்வராகப் பதவியேற்றது சர்வதேச அரங்குகளில் பேசுபொருளாகியுள்ளது.

லண்டனில் உள்ள உலக சாதனைப் புத்தகத்தில் (World Book of Records) நிதிஷ் குமாரின் பெயரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பெயரும் இடம்பிடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“இந்தியாவின் மாநிலமொன்றின் முதல்வராக 10ஆவது முறையாகப் பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ் குமார் உலக சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார்,” என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியச் செயல் தலைவர் சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமார் கடந்த 2005ஆம் ஆண்டு முதல், 20 வருடங்களாக அவர் பீகார் முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...