00000187 c316 d630 a597 f71fe3f10000
செய்திகள்இலங்கை

சூழல் பாதுகாப்புக்கு புதிய துரித இலக்கம் அறிமுகம்: வன பாதிப்புகள் குறித்து 1995-க்கு அழைக்கலாம்! 

Share

இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் இலகுவாக வழங்குவதற்காக, சுற்றாடல் அமைச்சு ஒரு புதிய துரித இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

1995 என்ற இந்தத் துரித இலக்கத்தின் ஊடாகப் பொதுமக்கள், வன அமைப்புக்கோ அல்லது சூழலுக்கோ ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்களை நேரடியாக வழங்க முடியும்.

இந்த இலக்கம் நாளை (நவம்பர் 03) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, சுற்றுச்சூழல் குற்றங்களைக் கண்டறிவதிலும், வன வளங்களைப் பாதுகாப்பதிலும் பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...