24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

Share

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. படகுப் பாதையை கடலுக்குள் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் (Backhoe) இயந்திரம் தடம்புரண்டு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் நேற்று (ஒக் 27) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதையை கடலுக்குள் இறக்குவதற்காகப் பொக்லைன் இயந்திரம் முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இருப்பினும், இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இணைந்து இந்தப் புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைத்தமையும் இந்த நிகழ்வின்போது பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...