7 8
இலங்கைசெய்திகள்

மகிந்த கோரினால் பாதுகாப்பு வழங்கத் தயார்! மகிந்த ஜயசிங்க

Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்தால் பாதுகாப்பு வழங்கத்தயார் என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மகிந்த அதிகாரிகளுக்கு குறிப்பிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது மகிந்த ஜயசிங்க இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவதில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபஜக்ச பெருந்தொகை மக்கள் பணத்தை நீண்ட காலமாக விரயமாக்கி உள்ளார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...