5 8
இந்தியாசெய்திகள்

நடிகர் விஜய் வீட்டின் மதிப்பு இவ்வளவு கோடியா.. முழு விவரம் இதோ

Share

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்த நேரத்தில் சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார்.

வருகிற 2026 தேர்தலை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் விஜய், கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் 41 பேர் உயிரிழந்தனர். இது மிகப்பெரிய அதிர்வலையை இந்திய அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.

நீலாங்கரையில் விஜய்க்கு சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருப்பதை நாம் அறிவோம். ஆனால், அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு, அந்த வீட்டிற்குள் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாது.

இந்நிலையில், விஜய்யின் நீலாங்கரை வீட்டின் மதிப்பு? வீட்டிற்குள் உள்ள வசதிகள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய் வீடு வாசலில் துவங்கி விளக்கு என அனைத்துமே ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

இவருடைய வீட்டின் ஹைலைட்டான விஷயங்கள் என்று பார்த்தால், மிகப்பெரிய லிவ்விங் ரூம், வீட்டிற்குள்ளேயே ஜிம், மிகப்பெரிய நீச்சல் குளம் ஆகும்.

மேலும் நீலாங்கரையில் அமைத்திருக்கும் விஜய்யின் இந்த பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு ரூ. 70 கோடி முதல் ரூ. 80 கோடி ஆகும்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...