9 6
இலங்கைசெய்திகள்

பெல்லன்வில மெனிக்க யானை உயிரிழப்பு

Share

பெல்லன்வில ரஜமஹா விகாரையைச் சேர்ந்த பெண் யானை இறந்துவிட்டதாக விகாரை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

76 வயதான யானை இன்று (6) அதிகாலை விகாரை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளது .

பக்தர்கள் மத்தியில் “மெனிக்க” என்று இந்த யானை அழைக்கப்பட்டுள்ளது.

ரஜமஹா விகாரையின் வருடாந்த பெரஹெராக்கள் மற்றும் கோயில் நிகழ்வுகள் உட்பட கலாசார மற்றும் மத நடவடிக்கைகளில் நீண்ட காலமாக ஒரு பகுதியாக இருந்து வந்நதமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....