2 5
இந்தியாசெய்திகள்

விஜய்யிடம் தலைமைத்துவ பண்பே இல்லை- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

Share

நடிகர் விஜய், சினிமாவை விடுத்து இப்போது முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியவர் இதுவரை பிரம்மாண்டமாக 2 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அடுத்த வருடம் தேர்தலை எதிர்நோக்க உள்ள நிலையில் அரசியல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.

அரசிடம் உரிய அனுமதி வாங்கி Road Show நடத்தி வந்தார், கடைசியில் கரூரில் அவர் வந்தபோது நிறைய அசம்பாவிதங்கள் நடந்துவிட்டது.

கரூரில் நடந்த சம்பவம் குறித்து இன்று நீதிமன்றத்தில் விசாரணை வந்தது.

அதில், மக்களை மீட்காமலும், சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் உள்ள தவெகவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விஜய் பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் என அனைவரும் வருத்தம் தெரிவித்து, அனைத்து கட்சிகளும் மீட்பு பணியில் இருந்தனர். ஆனார் கரூர் பிரச்சார நிகழ்வை ஏற்பாடு செய்த கட்சியினர் மொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள் என நீதிபதி காட்டம்.

Share
தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...