29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

Share

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலையில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க நட்புறவாக சந்தித்த பின்னர் இதனை மகிந்த தெரிவித்துள்ளார்.

நாங்கள் மிகவும் சுமுகமான உரையாடலை நடத்தினோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு அரசியல் கருத்துக்களை கொண்டிருந்தாலும், தேசிய பொறுப்புகளை நிறைவேற்றும் போது பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய ஒரு அரசியல் கலாசாரத்தின் சமகாலத்தவர்கள்.

எனது அன்பான ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

மைத்ரி விக்ரமசிங்கவையும் மரியாதையுடன் நினைவு கூருகிறேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவிடும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...

26
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் இருக்கும் பாஸ்போர்ட் வகைகள் என்னென்ன? முழு விவரங்கள்

இந்தியாவில், சுற்றுலா, அலுவலக நோக்கங்கள், இராஜதந்திர மற்றும் மாணவர்களுக்கு மட்டும் என நான்கு வகையான பாஸ்போர்ட்டுகள்...