ddd
சினிமாசெய்திகள்

80களில் கலக்கிய நடிகை கௌதமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… பிறந்தநாள் ஸ்பெஷல்

Share

கௌதமி, 80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார், அதன்பின்னர் குரு சிஷ்யன் திரைப்படம் மூலம் தமிழில் என்ட்ரியானார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

கௌதமி நடிப்பில் வெளியான சிவா, தர்மதுரை, தேவர் மகன், ராஜா கைய வச்சா, செந்தூரப் பாண்டி போன்ற படங்கள் எல்லாம் செம ஹிட். முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு கமல்ஹாசனுடன் லிவிங் டூ கெதரில் இருந்து கௌதமி அவரையும் பிரிந்து இப்போது தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

சென்னை, விசாகப்பட்டினம், ஹைதராபாத் பகுதிகளில் சொந்தமாக வீடு வைத்துள்ளார் கௌதமி. தற்போது ரேஞ்ச் ரோவர், BMW ரக கார்களை சொந்தமாக பயன்படுத்தி வருகிறாராம்.

நடிப்பு தவிர காஸ்ட்யூம் டிசைனிங்கிலும் கவனம் செலுத்தி வரும் கெளதமி, அதற்காகவும் தனியாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். மொத்தமாக இவரது சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...

24 6694ccce98702
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபம் தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற கோர விபத்து: நால்வர் நீரில் மூழ்கி பலி!

சிலாபம் – தெதுறு ஓயா ஆற்றில் இன்று (நவ 06) நீராடச் சென்ற ஒரு சுற்றுலா...