17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

Share

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து வருகின்றார். அந்தவகையில், அவரது புதிய இலக்கிய சாதனை ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூல் ஜூலை 13ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நூலின் முகப்போவியத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்ட வைரமுத்து, அதனுடன் தொடர்புடைய பல உணர்வுகளையும் பகிர்ந்துள்ளார்

நூல் வெளியீட்டு அறிவிப்பின் போது கவிஞர் வைரமுத்து, “12வது வயதில் நான் கண்ட கனவுதான் இன்றைய இந்த நூலாக்கமாகி இருக்கிறது. உலகத் தமிழருக்காக இந்த ‘வள்ளுவர் மறை’ நூலை எழுதியிருக்கிறேன். இதன் முகப்போவியம் என் மனத்தில் பல ஆண்டுகளாக பசுமையாக இருந்த காட்சியின் வெளிப்பாடு. 72வது வயதில் இந்த கனவிற்கு உரிய உருவம் கிடைத்தது.” எனக் கூறியுள்ளார்.

ஜூலை 13ம் தேதி நடைபெற இருக்கும் நூல் வெளியீட்டு விழாவில், உலகத் தமிழ் அறிவியல் வட்டாரங்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலர் பங்கேற்கவுள்ளனர். தனது எழுத்துச் சிந்தனைகளாலும், கவிதைகளாலும், உரைகளாலும், தமிழை உலகளவில் தூக்கிப் பிடித்தவர் கவிஞர் வைரமுத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....