images 2 2
சினிமாசெய்திகள்

எனது கணவர் வீட்டில் கூட குழந்தைகள் பற்றி கேட்கிறார்கள், ஆனால்?… சீரியல் நடிகை சைத்ரா ஓபன் டாக்

Share

தமிழ் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் நாயகியாக நடிக்க களமிறங்கியவர் நடிகை சைத்ரா ரெட்டி.

அந்த தொடர் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்த தொடரிலேயே வில்லியாக நடித்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடிக்க அவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உருவானது.

சீரியல் முடிந்த கையோடு சன் டிவி பக்கம் வந்தவர் கயல் என்ற தொடரில் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

நடிகை சைத்ரா ரெட்டி கடந்த 2000ம் ஆண்டு ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாதது குறித்து பலரும் கேட்பது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர், எல்லோருமே குழந்தை எப்போது என கேட்கிறார்கள், நாங்களும் வரும்போது வரட்டும் என்று காத்திருக்கிறோம். ஆனால் எப்படியும் 2 வருடத்திற்குள் ஒரு குட்டி சைத்து வந்திடுவாங்க.

ஆனால் கமிட்மென்ட் என்று ஒன்று உள்ளது அல்லவா, அதையும் பார்க்க வேண்டும்.

குழந்தை என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? எனக்கும் ரொம்பவும் பிடிக்கும் என கூலாக பதில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...