25 683cf76894fe1
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூட்டு சம்பவம்: விருந்தின் போது நிகழ்ந்த கொடூரம்

Share

அமெரிக்காவின் மேற்கு வட கரோலினாவில் வீடு ஒன்றில் இடம்பெற்ற விருந்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹிக்கோரி நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:45 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்தது.

பாதிக்கப்பட்ட 12 பேரில் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் அல்லது வயதுகளை இன்னும் பொலிஸார் வெளியிடவில்லை.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...