25 68304fce1f94c
சினிமாசெய்திகள்

ரஜினியுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. மிகவும் பிரபலமான நடிகர்

Share

இந்திய சினிமாவில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்ககத்தில் உருவாகி வரும் கூலி வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், ரஜினியுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அவர் வேறு யாருமில்லை சின்னத்திரை நடிகர் ராஜ் கமல். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சஹானா என்கிற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். பின் ஆனந்தம், ரோஜா, அபியும் நானும், அம்மன் ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார்.

மேலும் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சாந்தியராகம் மற்றும் ஆனந்த ராகம் சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

Share
தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...