10 28
இலங்கைசெய்திகள்

இலங்கையுடன் IMF விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள உடன்பாடு

Share

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான (EFF) நான்காவது மதிப்பாய்வு குறித்து ஊழியர்கள் மட்டத்திலான உடன்பாட்டை விரைவில் எட்ட எதிர்பார்க்கிறோம் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

இதற்கான IMF ஒப்பந்தங்களை இலங்கை நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதன் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசக் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாராந்திர IMF முடிவு-தகவல் ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

மேலும், தொடர்புடைய ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இலங்கை நிறைவுக்கு கொண்டு வர வேண்டிய இரண்டு முக்கிய விடயங்களை ஜூலி கோசக் எடுத்துரைத்தார்.

அதேவேளை, செலவு-மீட்பு மின்சார விலை நிர்ணயத்தை மீட்டெடுக்கவும், தானியங்கி மின்சார விலை சரிசெய்தல் பொறிமுறையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்யவும் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக மேலும் கூறினார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...